
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்களின் அஞ்சலிக்காக ஏற்பாடுகள் தீவிரம் : ராஜாஜி ஹாலில் போலீஸ் குவிப்பு!!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும்
முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் நேற்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் தற்போது இன்று காலை 11...
காலமானார் கலைஞர் : கண்ணீரில் கரையும் தமிழகம்!!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி 2016 ம் ஆண்டு முதல் உடல் உடல் ஒவ்வாமையால் அவதிப்பட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சையுடன் ஓய்வும் எடுத்து வந்தார்.
இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு செயற்கை...
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் முதல்வருடன் திடீர் சந்திப்பு….!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து...
ஆசிரியை அடித்ததில் ரத்தம் சொட்ட சுருண்ட மாணவி : அதிரையில் கொடூரம்!!
அதிரை நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வரும் மாணவி சபீக்கா.
இவர் நேற்று வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதால் ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடம் பயிற்றுவிக்கும் அப் பள்ளியின்...
ஐம்பொன் சாமி சிலையை மீட்ட இஸ்லாமியர்!!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாச்சிக்குளத்தில் முஸ்லிம்கள், தேவர்கள், தலித்துகள் என அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்து வருகிறார்கள்.
நாச்சிகுளம் அடுத்த சிறுபனையூர் கிராமத்தில் கடந்த (04-08-18) ம் தேதி சாகுல் ஹமீது (வயது...
பேராவூரணி அருகே விவசாயிகள் சாலை மறியல்…!
தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை உள்ளிட கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை.தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணகி வைரவன் தலைமையில் நடைபெற்ற மறியலில்...









