
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பாசிசத்தை கடுமையாக எதிர்க்கும் ஜிக்னேஷ் மேவானி வெற்றி!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- நாடு முழுவதும் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள் குஜராத் மாநில தேர்தல் முடிவுகளே.காரணம் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்டது.பலவேறு தேர்தல் கருத்துக்கணிப்புகளில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும்...
முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மறைக்கப்பட்ட மர்மங்களும் மரணமாகும்!!!
உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணமாக வைத்து தான் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றிய எதார்த்த உண்மைகளை மறைத்து முதல்வருக்கு...
அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்கிறது பாஜக— அரவிந் கெஜிரிவால்
அதிரை எக்ஸ்பிரஸ்:- பாஜக ஆட்சியில் இல்லாத அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆளுநர்கள் மூலம் ஆட்சி செய்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ஆளுநரின் ஆய்வுகளை மாவட்ட அரசு அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக...
அமீரகத்தில் கொட்டி தீர்க்கும் மழை!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் பலத்த மழை.
வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் கடந்த சிலநாட்களாக விட்டுவிட்டு மழை சாரல் பெய்து வருகிறது.
இந்நிலையில் துபாய், அல்...
ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை!!!
ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதால் அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை அனுப்ப முடியாது என இண்டெர்போல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இஸ்லாமிய மதபோதகரான ஜாகிர் நாயகின் பிரச்சார கூட்டங்களுக்கு...
மல்லிப்பட்டினத்தில் பகலில் எரியும் மின்விளக்குகள்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கின்ற மின்விளக்குகள் இரவில் எரிகிறதோ இல்லையோ,பகலில் நன்றாக பிரகாசமாக எரிகிறது.இதனால் தேவையில்லாத மின்விரயங்களாகின்றன.உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் கேட்பாரின்றி இருப்பதே...









