
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 க்கு நன்றி தெரிவித்த கடற்கரைத்தெரு!!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு பேரூராட்சிக்குட்பட்ட 8வது வார்டு கடற்கரைத் தெரு பகுதியில் கடந்த 20 வருடங்களாக பேரூராட்சியில் தொடர் கோரிக்கைகள் வைத்தால் மட்டுமே செய்து தரும் நிலைமை இன்று வரை...
அதிரை காவல் நிலையம் முற்றுகை!!
சமூக இனையதளமான முகநூலில் இன்று காலை முதலே நபியவர்களை பற்றி இழிவாகவும் குர் ஆனை தரக்குறைவாகவும் முகநூல் வாசகர் வட்டம் எனும் குழுமத்தில் சந்தோஷ் என்பவர் மதவெறியை தூண்டும் வகையில் பதிவிட்டிருக்கிறார்.
இது உலக...
அதிரை கடற்கரைத்தெருவிற்கு இலவசமாக நோயை பரப்பும் பேரூராட்சி நிர்வாகம்!!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம்,கடற்கரைத்தெருவில் வீடுகளில் இருந்து எடுக்கும் திடக்கழிவுகளை கடற்கரைத் தெரு மைதானம் (ITI) வழியாகவே பேரூராட்சி துப்புரவாளர்கள் கொட்டி விடுகின்றனர்.
இந்த குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துவதில்லை.இது குறித்து கேட்கையில் அப்பகுதி...
ரோகிங்கியா முஸ்லீம்களுக்கு மஜக நிர்வாகிகள் முன்னிலையில் உதவிப்பொருட்கள் வினியோகம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- சவுதிவாழ் தமிழ் சொந்தங்களால் சென்னையில் உள்ள ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு அவர்களால் ஆன உதவிகளை முடிந்த அளவு அத்தியவாசியான பொருட்கள் துணிகள், சோப்பு, பெண்களுக்கு தேவையான பேட், செருப்புகள், போன்ற பல...
அதிரையில் விடாத மழை(படங்கள்)!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை தொடர்ந்து நீடித்துவருகிறது.
தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கியுள்ளது.வானிலை ஆய்வுமையம் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தெரிவித்திருந்தது. நேற்று முன் தினத்திலிருந்து கனமழை...
>>Flash News<< மழைக்கு தாக்கு பிடிக்காமல் அதிரையில் அறுந்து விழுந்த மின் கம்பிகள்!
தென் கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து புயலாக வலுப்பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அதிரையில் விட்டு விட்டு கன மழை பெய்து...









