
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!!
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (03-11-17) விடுமுறை என மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணிமன்றத்தின் கோரிக்கையை ஏற்றது அதிரை பேரூராட்சி (படங்கள் இணைப்பு)!!!
அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு 8வது வார்டு பகுதிகளில் மழை நீர் வெளியேறுவதற்கு வடிகால் அமைக்க பேரூராட்சி நிர்வாகத்தை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணிமன்ற இளைஞர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடந்த வாரம் மனு அளித்தனர்.அதனடிப்படையில் பேரூராட்சி...
குப்பைகள் நிறைந்து காணப்படும் அதிரை கடற்கரைத்தெரு (படங்கள் இணைப்பு)!!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு முழுவதுமாக குப்பைகள் நிறைந்த பகுதியாக காட்சி தருகிறது.கடற்கரைத் தெருவில் இருக்கும் தொடக்கப்பள்ளி,சாலை என தெருவின் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பைகள்,பிளாஸ்டிக் கப்,போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. மேலும் சாக்கடை கழிவுநீரிலும்...
பொழியும் மழைநீர் இயற்கை பேரழிவா?அல்லது அரசியல்வாதிகளின் பகுத்தறிவு பேரழிவா?!!!!
மனிதனின் தேவைகளுக்கு மனிதனே உருவாக்கி கொள்ளும் பொருள்களும் உலகில் உண்டு
அதே நேரம் அனைத்து ஜீவராசிகளின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் இறைவனே நேரடியாக வழங்குகிறான் அதில் ஒரு பாக்கியமே மழை.
நீர் இன்றி உலகமையாது என்ற...
மதுக்கூர் மைதீன் ஜனாஸா நல்லடக்கத்தில் அதிரை தௌபிக் அவர்களின் உருக்கமான உரை!!!
https://youtu.be/OHXMYTyeeQA
மதுக்கூரில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சிறப்புரை மௌலவி அப்துல்பாசித் அல்புஹாரி!!
மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் வருகின்ற சனிக்கிழமை (4.11.2017) மாலை 7:45 முதல் 9:45 மணிவரை MSA திருமணமஹால்,பள்ளிவாசல் தெரு, மதுக்கூரில் நடைபெற இருக்கிறது.
இஸ்லாமிய அழைப்பாளர் மௌலவி...









