
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
சங்பரிவார் அமைப்புகளினால் இந்தியாவிற்கு அவமானம் ~ திருமாவளவன்…!
சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்கா ஆணையத்தின் விமர்சனத்தைத் தொடர்ந்து மத்திய அரசு இனியாவது தமது அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது...
பொதுமுடக்கம் தளர்வா..? முதல்வர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் தீவிர ஆலோசனை…!
தமிழகத்தில் சென்னையை தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மே மாதத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்
காய்கறிக் கடைகளில் தனிமனித இடைவெளி முறையாக பின்பற்றப்படுவதில்லை.காய்கறிகளை விவசாயிகள்...
மல்லிப்பட்டிணம் அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு..!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே சேதுபவாசத்திரத்தில் அடையாளம் தெரியாத நபர் எரிந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது.
சத்திரம் மீனவர் காலணி சுடுகாட்டில் சுமார் 35 முதல் 45 மதிக்கத்தக்க ஆண் பிணம் எரிந்து கருகிய நிலையில்...
பேராவூரணியில் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் திமுகவினர் நலிவடைந்தவர்களுக்கு பொருளுதவி…!
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் திமுக சார்பில் கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்தனர்.
ஒன்றிணைவோம் வா என்ற புதிய திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.இந்த திட்டம் மூலம் தமிழகம்...
மல்லிப்பட்டிணம்: அவ்வப்போது எட்டி பார்த்த மழை,இன்று கொட்டி தீர்த்தது..!
மல்லிப்பட்டிணத்தில் கோடை வெயிலின் தாக்கம் சில நாட்களாகவே அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே ரமலான் மாதம் தொடங்கியதால் நோன்பாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்...
புதுப்பட்டிணம்: திமுக சார்பில் தூய்மை பணியாளர்களை கௌரவித்து அத்தியாவசிய பொருளுதவி…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே புதுப்பட்டிணத்தில் திமுக சார்பில் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.
இன்று(ஏப்.28) புதுப்பட்டிணம் ஊராட்சியில் கொரோனா தடுப்பில் முழுமூச்சாய் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கௌரவித்து அவர்களுக்கு தேவையான...







