மரண அறிவிப்பு : நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ப.அ. அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், மர்ஹூம் ப.அ. அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் V. கித்ர் முஹம்மது அவர்களின் மாமனாரும், ப.அ....
அதிரையில் மௌலானா அபுல் கலாம் பயிற்சி மையத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. UPSC, TNPSC, RRB போன்ற அரசுபணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி...
சட்டசபை தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் 164 இடங்கள் வரை வென்று மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக ஏபிபி செய்தி நிறுவனம்- சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத்...
தமிழக சட்டசபைத் தேர்தலில் எதிர்கட்சியாக உள்ள திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று ஏபிபி கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி 154 முதல் 162 இடங்களில் வெற்றி பெறும்...
அதிராம்பட்டினம் MKN மதரஸா வஃக்ப் அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகளாக ஜனாப் F. அப்சர், ஜனாப் B. சஹாபுதீன், ஜனாப் M. அப்துல் ஹாதி, ஜனாப் Q.M. அன்சாரி, ஜனாப். S. முஹம்மது மீராசாஹிப்,...