நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வரும் ஏப்ரல் 19, 26 ஆகிய தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை...
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இறுதி செய்யப்படாத நிலையில்,...
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மார்க்சிஸ்ட்...
வரும் லோக்சபா தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தேதி என்பது நாளை மதியம் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல்...
தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் அரசியல் கட்சிகளின் சார்பில் இஃப்தார் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் அதிமுக சார்பில் இஃப்தார் விருந்து நேற்று...