Wednesday, May 1, 2024

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

Share post:

Date:

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அதிராம்பட்டினம் நகரில் பூத் சிலிப் பெரும்பாலான நபர்களுக்கு சென்றடையவில்லை என பரவலாக தகவல்கள் வருகிறது.

வாக்க்காளர் லிஸ்ட்டில் பெயர் உள்ளவர்கள் பூத் ஸ்லீப் வரவில்லை என இருந்து விடாமல், தங்களிடம் உள்ள ஆவணங்களை எடுத்துக்கொண்டு தங்களின் சார்ந்துள்ள வாக்கு சாவடிக்கு செல்லும் முன் 200 மீட்டர் தொலைவில் இருக்க கூடிய உதவியாளர்களை அனுகி வரிசை எண்ணை பெற்றுகொண்டு வாக்கு சாவடிக்கு செல்ல கேட்டுக்கொள்ள படுகிறது.

மேலும், உரிய ஆவணங்களை வைத்து இருக்கும் வாக்காளர்கள் சிரமம்பாராது, தங்களுடையை வாக்குகளை செலுத்த தவற வேண்டாம் என அதிரை நகர திமுகவின் மேற்கு கழக பொறுப்பாளர் SH. அஸ்லம் கேட்டு கொண்டுள்ளார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...