மரண அறிவிப்பு : தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம். கு. பக்கிர் முகம்மது அவர்களின் மகளும், மர்ஹூம். துல்கர்ணைன் அவர்களின் மனைவியும், மர்ஹூம். கமாலுதீன், கச்சு முகைதீன், ஜெகபர் அலி, சுபைத் ஆகியோரின்...
மரண அறிவிப்பு : புதுக்குடி நெசவுத் தெரு ஆங்கிலா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் M. முஹமது யூசுப் அவர்களின் மகனும், மர்ஹும் N.S. முஹமது சேக்காதி அவர்களின் மருமகனும், மர்ஹும். M.Y. நூர்தீன்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
வரும்...
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிராம்பட்டினம் நகர மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 03/02/2024 சனிக்கிழமை(நாளை) அன்று அதிராம்பட்டினம் 110 கேவி துணைமின்...
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு நாளை 30/01/24 செவ்வாய்க்கிழமை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தனது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ...