மரண அறிவிப்பு : புதுக்குடி நெசவுத் தெரு ஆங்கிலா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் M. முஹமது யூசுப் அவர்களின் மகனும், மர்ஹும் N.S. முஹமது சேக்காதி அவர்களின் மருமகனும், மர்ஹும். M.Y. நூர்தீன் ஜவஹர் அவர்களின் சகோதரரும், H. முஹமது அலி அவர்களின் மைத்துனரும், S. ஜெஹபர் சாதிக் அவர்களின் மச்சானும், S. முஹமது முஹைதீன், கருப்பா என்கிற S. ஷேக்தாவூது, மர்ஹும். முத்து மரைக்கான், E. அலி அக்பர்தீன் ஆகியோரின் சகலையும், K. சம்சுல் மன்சூர் அவர்களின் மாமனாரும், A. அப்துல் ரஹ்மான் அவர்களின் தகப்பனாருமாகிய M. அக்பர் அலி அவர்கள் நேற்று(05/02/2024) இரவு 08:30 மணிக்கு வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனஸா இன்று (06/02/2024) லுஹர் தொழுகைப் பிறகு பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.