கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகம், மகாராஷ்டிராக, கர்நாடகா, குஜராத், உள்ளிட்ட பல மாநிலங்களில் திட்டமிட்டபடி மே 1ஆம் தேதி 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 17,000-ஐ கடந்து விட்டது.
தினசரி உயிரிழப்பும் 100-ஐ கடந்து செல்கிறது. தலைநகர் சென்னையை...
அதிராம்பட்டிணம் பழைய போஸ்டாபிஸ் தெருவை சேர்ந்த மர்ஹூம் கறிக்கடை சரபுதீன் அவர்களின் மருமகனும், ஜாஹீர் உசேன், தமீம் அன்சாரி, அன்வர், சதாத் ஆகியோரின் மச்சானும், முஹம்மது ஃபாரூக் அவர்களின் மருமகனுமாகிய முஹம்மது அபுபக்கர்...
மரண அறிவிப்பு : மாயாவரம் செருதியூரை சேர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களின் தகப்பனாரும், அபூபக்கர் சித்தீக் அவர்களின் மாமனாரும், அப்துல் சலாம் அவர்களின் சகலப்பாடியுமான ஜமீல் அஹமது அவர்கள் அதிராம்பட்டினம் ஆலடி தெரு...
தமது போன் நம்பரை பாஜக உறுப்பினர்கள் வெளியிட்டதாகவும், அதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் தனக்கும், பலாத்காரம், கொலைமிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்ததாகவும் நடிகர் சித்தார்த் பரபரப்பு...