அதிரையில் சமீபகாலமாக இரவுநேரத்தில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. இதனால் இரவுநேர தூக்கத்தை தொலைக்கும் அதிரை மக்கள், கோடைக்காலத்தில் நிம்மதியின்றி பரிதவிக்கும் சூழல் உள்ளது.
இந்நிலையில் அடிக்கடி மின் தடை ஏற்படுத்தி மக்களிடையே...
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றில் அதிகளவில் குளறுபடி நடப்பதாக சொல்லப்படுகிறது. மாட்டு சாணியின் மேல் வெள்ளை அடிப்பது, சாதாரன சாணி விழுந்ததற்கே புதிய தார்சாலை சேதமடைவது...
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுகவின் சார்பு அணிகளுக்கு மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர்களாக அதிரை மாரியம்மன்...