அதிரையில் வாட்டிவந்த வெயில்.... சூட்டை தனித்த திடீர் மழை....
அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இன்று (10/08/2018) காலை முதல் வெயில் வாட்டியெடுத்து வந்த நிலையில் திடீரென்று பகல் 02.40 மணியளவில் மழை...
சென்னை ராஜாஜி ஹாலில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார். ஏற்கனவே செண்பகம் என்ற மூதாட்டி...
அதிராம்பட்டினத்தின் பிரசித்தி பெற்ற
சமேத முத்துக்குமாரசாமி ஆலத்தில் அருள்பாலித்துவரும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் 15 ஆண்டு ஆடிமுளை பாரி கொட்டும் விழா இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக கடந்த 31.7.18 செவ்வாய் கிழமை 6 மணிக்கு பாலிகை...
லேசியாவிற்கு வேலைக்காக சென்ற பட்டுக்கோட்டை கரிக்காட்டை சேர்ந்தவர் சலீம் இவர் வேலைத்தேடி மலேசியா சென்றதாகவும், அங்கு அங்கீகரிக்கப்படாத நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் காவல் துறையால் கைது செய்து சிறையில் உள்ளார் என மலேசியாவில்...
இறப்பிற்கு பின்னும் 14 மணி நேரம் போராடி இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்ற கருணாநிதி!
திமுக தலைவர் கருணாநிதி அடக்கம் செய்யப்படுவது தொடர்பான வழக்கில் மெரினாவில் இடமளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு!