சமூக வலைதலங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் புகார் இந்தியா முழுவதும் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தப்லீக் ஜமாத்திற்கு எதிராக...
தஞ்சாவூர் மாவட்டம் அதிரையில் தங்கி கட்டுமான தொழிலில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்திருந்தனர்,கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால்...
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டி மறவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவர் வாடியக்காட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த ஏப்ரல் மாதம் வட்டாகுடி என்னும் பகுதியில்...
மேலத்தெருவை சார்ந்த NMS அக்பர், ஜாஹிர் உசேன், ஹாஜா மற்றும் பைசல் அஹமது ஆகியோரின் சகோதரரும் அன்சர்ன் கான் அவர்களின் தகப்பனாருமாகிய NMS அலி அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா...
பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
1993 ஆம்...