தலைப்பை படித்ததும் இதனை எழுதியவனை சமூக வலைதளங்களில் வசைபாடி கொண்டிருப்பார்கள் , பதிவை முழுமையாக படிக்காத மேல்புள் மேயும் மேதாவிகள். ஆனால் இந்த பதிவின் நோக்கம் அதிரையர்களை இழிவுபடுத்துவது அல்ல. மாறாக அதிரையர்களை...
# டெங்கு குறித்த ஆலோசனைக்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் : தொடர்புக்கு 9444340496, 9361482899 மற்றும் 104.
# எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையிலிருந்து செய்தி தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் நீக்கம்...
உலகளாவிய அளவில் அதிரையர்கள் வியாப்பித்து உழைத்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழை நேசிக்கும் நாடாக சிங்கப்பூர், மலேசிய நாடுகள் திகழ்கின்றன.
இந்நாடுகள் உருவாக காரணமாக அன்றைய இந்திய தமிழர்களின் பங்கு மகத்தானது .
அந்த நன்றியின் காரனத்தால்...
ஊடகங்களில் இருக்கும் சில பிரிவினர் இயக்கத்திற்கு எதிராக தொடங்கியுள்ள அவதூறு பிரச்சாரத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து PFIயின் செய்தி தொடர்பாளர் ஷஃபிகுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கையில்.
இதுRSS போன்ற...
அதிராம்பட்டினம் சேர்மன் வாடி பகுதியில் குப்பை அதிகமாக இருந்துள்ளன.
இது குறித்து பேரூர் நிர்வாக பார்வைக்கு சமூக ஆர்வலர்கள் கொண்டு சென்றும் பலன் இல்லாததால் சொந்த செலவில் குப்பையை அகற்றியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சேர்மன்...