தமிழகத்தில் பரவலாக டெங்கு எனும் கொடிய நோய் மக்களை பாடாய் படுத்தி வருகிறது.
இந்த நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கையை அரசு தீவிரமாக முடுக்கிவிட்ட நிலையில், நோயின் தீவிரம் உள்ள ஊர்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை...
அதிரையில் பரவலாக டெங்கு நோய் பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது போல பல தன்னார்வ அமைப்புகள் டெங்கு ஒழிப்பில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
அந்த வகையில்...
குளம் தூர்வாரப்பட்டு சாலையோரம் உள்ள குளத்துக்கரையில் மரங்களை வளர்க்கவும், மறுமுனையில் மாலை நேரங்களில் மக்கள் அமரும் வகையில் பூங்கா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளுடன் இந்த குளத்தை சுற்றிலும் வேலி அமைத்து...
வளர்ந்து வரும் நாகரீகத்திற்கு ஏற்றார்போல் அதிரையின் எல்லையும் விரிவடைந்து வருகிறது. சொந்த ஊரில் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என எண்ணும் அதிரையர்கள், வெளியூர்களில் தொழில் செய்தாலும் பாரம்பரிய குடிவாழ்ந்த வீடுகளை விற்பதற்கு...
சென்னை: சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக திருநங்கை பிரித்திகா யாசினி பொறுப்பேற்றார்.
சேலத்தைச் சேர்ந்தவர் பிரித்திகா யாசினி. திருநங்கையான இவர், தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம்...