அதிராம்பட்டினம் பெரிய நெசவுக்கார தெரு மஆதினுல் இஸ்லாமியா சங்கத்தில் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து வருடந்தோறும் ரமலான் மாத இறுதி பத்தில் சஹர் உணவு அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்கி வருகின்றனர் .
அந்த வகையில்...
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.அ சித்திக் மரைக்காயர் அவர்களின் மகளும், அ.அ அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும், அ.அ. பகுருதீன் , அ.அ.அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தாயாரும், அ.அ சாகுல் ஹமீது,...
அதிராம்பட்டினம், மேலத்தெரு இளைஞர்கள் ஒன்றிணைந்து நேற்று (17/05/2019) துபையில் இப்தார் நிகழ்ச்சி நடத்தினார்கள்.
துபையில் உள்ள முன்ஜார் பூங்காவில் நேற்று (17/05/2019) நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலத்தெரு இளைஞர்கள் பலர்...
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்குக்கான நோன்பு திறப்பு (இஃப்த்தார்) நிகழ்வு இன்று 18/05/2019 மாலை சென்னையில் நடைபெற உள்ளது.
சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொள்ளும் இந்த நோன்பு திறப்பு நிகழ்வில்...
நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
போதிய அளவில் கழிப்பறைகள் இருந்தும் தண்ணீர் வசதி இன்மையால் மாணவ,மாணவிகள் முதற்கொண்டு ஆசிரியைகளும் அவதியுறும் நிலை இருந்து...