Friday, April 26, 2024

அதிரையில் நடைபெற்ற சமூதாய ஒற்றுமை சஹர் உணவு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பெரிய நெசவுக்கார தெரு மஆதினுல் இஸ்லாமியா சங்கத்தில் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து வருடந்தோறும் ரமலான் மாத இறுதி பத்தில் சஹர் உணவு அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்கி வருகின்றனர் .

அந்த வகையில் இவ்வாண்டு சமூக ஒற்றுமை சஹர் பந்தி இன்று அதிகாலை 2:30மணியளவில் தொடங்கியது, இதில் அனைத்து தெரு மக்களும் திறளாக கலந்துக்கொண்டு அறுசுவை உணவை சகனில் அமர்ந்துண்டு மகிழ்ந்தனர்.

இதற்கான ஏற்பாட்டை அப்பகுதி இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...