Saturday, April 27, 2024

முன்னாள் மாணவர்களுக்கான இஃப்தார் அழைப்பு !

Share post:

Date:

- Advertisement -

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்குக்கான நோன்பு திறப்பு (இஃப்த்தார்) நிகழ்வு இன்று 18/05/2019 மாலை சென்னையில் நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொள்ளும் இந்த நோன்பு திறப்பு நிகழ்வில் ஜமாலியன்கள் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள் .

முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைபெறும் இவ்வைபவத்தில் முன்பதிவு செய்து தவறாது கலந்துக்கொள்ள வேண்டுகிறோம்.

மேலதிக தகவலுக்கு
செந்தமிழ் சுடர் கஜ்ஜாலி முஹம்மது.ஜமாலியன்
தொடர்பு எண் : 9994488957

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...