உள்ளூர் செய்திகள்
அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை ? தொடரும் அதிரை நகராட்சியின் மிரட்டல்!
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை ஒரு நாள் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால்,...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...
பட்டுக்கோட்டை வட்டார மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் தேதி மாற்றம்.
பட்டுக்கோட்டை வட்டார மாற்று திறனாளிகளுக்கு மாதம் ஒருமுறை வருவாய் கோட்ட அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும்.
அதன்படி இம்மாதம் 23ஆம் தேதி நடக்கவிருந்த சிறப்பு முகாம் நிர்வாக காரணங்களுக்காக வேறு தேதியில் நடத்தப்படும் என...
அதிரையில் வெறிபிடித்தழையும் தெரு நாய்கள் – ஆக்ரோச கடியால் ஆட்டின் தலையை துண்டாக்கிய கொடூரம்...
அதிராம்பட்டினம் CMPலைன் புதுமனை தெருக்களில் ஏராளமான வீடுகளில் ஆடுமாடு கோழி வளர்த்து வருகிறார்கள்.
இவர்களின் கால்நடைகள் அப்பகுதியில் மேய்ந்து விட்டு மாலை நேரங்களில் வீடு திரும்பிவிடும்.
இதனிடையே அகோர பசியில் அலைந்து திரியும் வெறிப்பிடித்த தெரு...
அதிரையில் சிறப்பு பிரார்த்தனையுடன் ஆரம்பமான புஹாரி ஷரீஃப் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!
அதிரையில் 78 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று (19-06-2023) திங்கட்கிழமை துவங்கியது.
78 ஆண்டுகளுக்கு முன்னர் அதிரை நகர பெரும்பாலான மக்கள் காலரா எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழப்பை...
அதிரையில் புகாரி ஷரீப் மஜ்லீஸ் நாளை ஆரம்பம்!
அதிராம்பட்டினம் ஜாவியாவில் வருடந்தோறும புனித புஹாரி ஷரீப் மஜ்லிஸ 40 நாட்களுக்கு நடைபெறும் அதேபோல் இந்தாண்டும் அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலியா மஜ்லிஸில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹிஜ்ரி 1444 துல்கஃதா மாதம் பிறை...
அதிரை SSMG தொடர் : வெளுத்து வாங்கிய WFC – வெளியேறியது இளையான்குடி!
அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு...
கிடைத்த வாய்ப்பில் கோல் அடித்த பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ!
பட்டுக்கோட்டையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு நரியம்பாளையத்தில் ரூ.20கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி...