நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நடைபெற்று வந்த ஷாஹீன் பாக் போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுதாக தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர்...
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, MGR சிலைகளிடம் மனு அளிக்கும் போராட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் வலுத்து வருகிறது....
மத்திய அரசு கொரோனாவை பேரிடராக அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள் என மக்கள் கூடும் இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழக...
தொண்டி தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில்
இயக்குநர்..சகோ.களஞ்சியம்
கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து...
குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய 18ம் நாள்...