முக்கிய அறிவிப்பு

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 21/05/2025 புதன்கிழமை (நாளை மறுதினம்) அன்று அதிராம்பட்டினம் 110/11 கேவி...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!
இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுதலின்படி அதில்...
அதிரையில் நாளை மின் தடையா..??
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மதுக்கூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான பெரியக்கோட்டை, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒரு...
அதிரையில் நாளை மின் தடை !!
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மதுக்கூர் மற்றும் அதப் சுற்று வட்டார பகுதியான பெரியக்கோட்டை, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒரு...
அதிரையர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !!
கர்நாடகாவில் பெய்த கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடிய நிலையிலும், அதிரை நீர் நிலைகளுக்கு தண்ணீர் வந்த பாடில்லை. அதிரையை சேர்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அதிரைக்கு நீர் திறந்து விடக்கோரி, மாவட்ட...
அதிரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை !!
வங்க கடலில் உருவாகி உள்ள கஜா புயல் இன்று அதிகாலை நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கே 780 கிலோ மீட்டர் தூரத்திலும், நாகைக்கு கிழக்கு- வடகிழக்கே 870 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. இது...
ஈசிஆர் சாலையில் இரவில் நடைபெறும் விபத்துக்களை தடுக்க புதிய முயற்சி !
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் தொடங்கி இராமநாதபுரம் வரை, இரவில் நூற்றுக்கணக்கான மாடுகள் கிழக்கு கடற்கரை சாலையில் அலைந்து திரிந்து வருகின்றன.
இதனால் நிறைய சாலை விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. உயிரிழப்புகளும் ஏற்பட்டு...
நாகூரில் அதிரையரின் அசல் ஓட்டுநர் உரிமம் கண்டெடுப்பு…உரியவர் பெற்றுக்கொள்ளலாம்…!
நாகை மாவட்டம் நாகூர் ரயில் நிலையத்தில் நேற்று 09.11.2018 வெள்ளிக்கிழமை அதிரையார் ஒருவரின் அசல் ஓட்டுநர் உரிமம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தவரவிட்டவருடைய விவரம் :
Zahir hussain I
S/O Intha thulla Khan
2,Sethu Road...








