Monday, May 13, 2024

முக்கிய அறிவிப்பு

அதிரை அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு ஏற்படும் அவலம் !

அதிரை அரசு மருத்துவமனையில் அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் அதிரை அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அறையில்...

காணாமல் போன தோப்புத்துறை பெண் கிடைத்துவிட்டார் !

நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர் பாத்திமா பீவி(வயது 57). இவர் கடந்த 7ம் தேதி காலை காணாமல் போய் விட்டதாக நமது அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் அந்த பெண் நேற்று...

பட்டுக்கோட்டையை சேர்ந்த சு.சங்கர் என்பவரை காணவில்லை.!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாமரன் கோட்டை வடக்கு பகுதியை சேர்ந்த சு.சங்கர் (வயது 47) என்பவரை ஜூன் மாதத்திலிருந்து காணவில்லை. இவர் கடைசியாக வெள்ளை சட்டை அணிந்திருந்ததாக தெரிவித்தனர். இவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால்...

அதிரையர்களே எச்சரிக்கை ! வங்கியில் இருக்கும் உங்கள் பணம் காணாமல் போகும் !!

சமீப காலமாக வங்கி அதிகாரி என கூறி வரும் தொலைப்பேசி அழைப்புகளை அடுத்து அப்பாவி மக்கள் தமது வங்கி விபரங்களை எதிர்முனை நபர்களிம் தெரிவிக்கின்றனர். தெரிவித்த மறு வினாடியே வங்கியில் உள்ள நமது பணம்...

அதிரை அருகே இருசக்கர வாகனம் திருட்டு!!

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ரவி சங்கர் இவர் பட்டுக்கோட்டை R.V. நகர் NGO காலனியில் உள்ள தனது வீட்டின் வாயில் அருகே இன்று காலை தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு...

Popular

Subscribe

spot_img