அதிரையில் உள்ள பெரும்பாலான பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் நாளுக்கு நாள் போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
மாணவர்கள் இந்த போதைப் பொருளை உயயோக்கிப்பதை தடுக்கும் முயற்ச்சியாக இன்று ஷம்சுல்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில தலைவர் P.M. அல்தாஃபியை ததஜ நிர்வாக குழு சில குற்றச்சாட்டுகளை கூறி வெளியேற்றியது.
இதன் பின்னர் தொடர்ந்து தனது முகநூல் வாயிலாக தாவா பணியையும் சமூக பணியையும்...
இன்றைய சூழலில் பல தம்பதிகள் குழந்தை இல்லாமல் மிகவும் வருத்தமுற்று மன உளைச்சளுக்கு ஆளாகி வருவதை நாமும் கண்கூடாக தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படியிருக்கும் நிலையில் நேற்று (15-08-2018) சுதந்திர தினத்தன்று சென்னை வளசரவாக்கத்தில்...
அதிராம்பட்டினம் அதிகளவில் இஸ்லாமிய மக்களை உள்ளடக்கிய பேரூராகும்.
முன்னதாக இவ்வூரில் பெரிய ஜும்மா பள்ளி உள்ளடக்கிய 7பள்ளிகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடைபெற்று வரும் இவ்வேளையில் புதிதாக மெயின் ரோடு அல் அமீன் ஜாமியா...
ராமாநாதபுரம் அருகே உள்ள தாமரைக்குளம் என்ற பகுதியை சேர்ந்தவன் தினேஷ் குமார். இவன் எம்.சி.ஏ வரை படித்துள்ளான். ஆனால் இவன் படிப்புக்கு தகுந்த வேலைக்கு செல்லாமல், ராமாநாதபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல்...