Saturday, May 18, 2024

சமூகம்

அதிரை பெண்களே உஷார்..!

ராமாநாதபுரம் அருகே உள்ள தாமரைக்குளம் என்ற பகுதியை சேர்ந்தவன் தினேஷ் குமார். இவன் எம்.சி.ஏ வரை படித்துள்ளான். ஆனால் இவன் படிப்புக்கு தகுந்த வேலைக்கு செல்லாமல், ராமாநாதபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல்...

கந்துவட்டியின் கோரப்பிடியில் ஹிஜாப்..!

அன்பான சமூகமே கவனியுங்கள் கவலை கொள்ளுங்கள். ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் அவலங்கள் இதோ நம் சிந்தனைக்கு. வட்டி என்பது இஸ்லாம் அல்லாதவருக்கு ஒரு வியாபாரம். இஸ்லாமிய மக்களுக்கு அது ஒரு கேடு.ஆகுமானதல்ல மார்க்கம் அனுமதிக்கப்பட்டதல்ல அல்ல. ஏனைய...

தண்ணீர்..! தண்ணீர்..!

தண்ணீர் இன்று மனித சமூகத்திற்க்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் மிக அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு! பொருள்: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை...

எதிலும் கலப்படம் ! பட்டாணிக்கு சாயமேற்றும் பாவிகள் !!

உணவு பொருட்களின் நம்பகத்தன்மையை கெடுக்கும் விதமாக நமது அன்றாட உணவுகளில் ரசாயன கலவையை அதிகளவில் கலந்து விடுகின்றனர். இதனால் கேன்சர் போன்ற கொடிய நோய்த்தாக்கம் அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இதனால் மக்கள் அதிகளவில் பச்சையம்...

போதையால் பாதை மாறும் தமிழகம் !

போதைப்பொருள் , சமூகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு கொலைகாரனை போன்றது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் பயன்பாடு. அந்த கொடிய போதை என்னும் அரக்கன் இன்று தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது...

Popular

Subscribe

spot_img