Tuesday, May 14, 2024

சமூகம்

மதுக்கூரில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சிறப்புரை மௌலவி அப்துல்பாசித் அல்புஹாரி!!

மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் வருகின்ற சனிக்கிழமை (4.11.2017) மாலை 7:45 முதல் 9:45 மணிவரை MSA திருமணமஹால்,பள்ளிவாசல் தெரு, மதுக்கூரில் நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய அழைப்பாளர் மௌலவி...

உயிர் பிரியும் முன் ஒரு கனம் சிந்திப்பீர்!!!

ஒருவரின் மரண தகவலை கேள்விபடுகின்ற போது அந்த தகவல் ஒரு மனிதனை மூன்று விதங்களில் அணுகுகிறது. ஒன்று அந்த இறப்பு தகவலை கேள்வி படுவதால் எவ்விதமான கவலையோ சலனமோ நமக்குள் ஏற்படாது. இரண்டாவது தகவல் சற்று வருத்தத்தை ஏற்படுத்தினாலும்...

சமூக வளைதளங்களில் பெண்கள் புகைப்படங்களை பதிவது நன்மையா? தீமையா?

சமூக வலைதளங்களில் முஸ்லிம்கள் தங்களுடைய குடும்ப பெண்களின் புகை படங்களை வெளியிடுவது இஸ்லாத்துக்கு விரோதமானது என்று டெல்லி 'தாருல் உலுாம் தியோபந்த் என்ற முஸ்லிம் அமைப்பு உத்தரவிட்டுள்ளதாக தினமலர் எனும் பத்திரிக்கை 20-10-17...

பிறர் நலம் நாடாத சாத்தானிய மனிதர்கள்!!!

இஸ்லாத்தில் வலியுருத்தப்படும் நல்ல குணாதிசயங்களில் மிகவும் முக்கியமான ஒன்று தன் மீதும் தன்னை சார்ந்தோர் மீதும் நன்மையை நாடுதல் என்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும் ஒரு நல்லதை செய்தல் என்பது வேறு அதே நல்லதை...

முஸ்லிம் இளம் பெண்களின் காதல் சீரழிவுகள் காவிகளை காரணமாக்கி பாவிகளாக வேண்டாம்!!

வரதட்சணைக்கு பயந்து கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தவுடன் அவர்களின் பெற்றோர்கள் கருவிலேயே பெண் குழந்தைதளை கொலை செய்தது ஒரு காலம் பெண் குழந்தையை பெற்றெடுத்து அவள் வளர்ந்து பருவத்தை அடைந்த பின் முறையற்று...

Popular

Subscribe

spot_img