மனிதனின் ஆறாம் விரல் என்று வர்ணிக்கப்படும் தொலைபேசி வந்த உடன் பெற்றோர்களுக்கு தொல்லைபேசியாய் மாறிவிட்டதோ என்னவோ உண்மைதான் ..
ஆம் , பெண் பிள்ளைகளை பார்த்து பார்த்து வளர்த்த பெற்றோர்கள் பிள்ளைகளின் வற்புறுத்தலின் பேரில்...
2015ம் ஆண்டு தனி நபராக திரு.முஹம்மது ரியாஸ் அவர்களால் உருவாக்கப்பட்டு சமூக மக்களின் அவசர தேவைக்காக இலவச இரத்த தானம் செய்ய வழிவகை செய்வதை வழக்கமாக செய்து வந்தார். பின் நாளடைவில்...
கொரோனோ என்ற ஒரு கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அடைத்து இருக்கக்கூடிய மதுக்கடைகளை திறப்பதற்க்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது போன்ற பேரிடர்...
முத்துப்பேட்டையில் " கொரோனா கிருமி ", பாதிப்பால் ஏற்பட்டுள்ள பல இடையூர்களை சிறப்பாக ஒற்றுமையுடன் , செயல்பட்டுக் கொண்டு உள்ள அனைத்து முஹல்லா மற்றும் அனைத்து இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பல சேவைகளை...
ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய வாழ்கையும் முடிந்து விடுகிறது அதன் பின் ஒன்றுமே இல்லை.
அவன் இறந்த பின் மண்ணோடு மண்ணாகிறான் என்று சொன்னால் அவன் வாழும் போதே என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்,...