குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த நிலையில், மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடவும் என்று சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி என்ற இடத்தில் நேற்று...
அதிரை அடுத்த பட்டுக்கோட்டை திரி ஸ்டார் திருமண மகாலில் இம்மாதம் செப்டம்பர் (28, 29 -09-2019) சனி, ஞாயிற்றுக்கிழமை அமைதியை நோக்கிய வாழ்வியல் கண்காட்சி நடைபெற உள்ளது. இக் கண்காட்சியில் பெண்ணுரிமை, நவீன விஞ்ஞானம், புத்தக அரங்கம்,...
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் தப்ரெஸ் அன்சாரி. இவர் கடந்த வாரம் 18-ம் தேதி தன் நண்பர்களுடன் ஜாம்ஷெட்பூரில் இருந்து கர்சவான் பகுதிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். வீட்டிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர்...
தேர்தல் என்பது காங்கிரஸா அல்லது பாஜகவா ? என்பது அல்ல!!
ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா என்பதுதான்...!!
நாட்டை துண்டாடுவது ஹிந்துத்துவா வா அல்லது ஜனநாயகமா என்பதுதான்...!!
இந்தியாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதனால் முஸ்லிம்களுக்கு...
தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதைவிட அதிகமான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. அவற்றை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தேஅறிவியல் தொழில்நுட்பம் ஆக்கமா? அழிவா? என்பதை அறிய முடியும்.
காலம் காலமாக செய்திகள் வேகமாக செல்வதற்கு...