பொது அறிவிப்பு

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்....

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில்...
ஆபத்து நீங்க அனைத்து பள்ளிகளிலும் குனூத் ஓத வேண்டும் என அதிரை எக்ஸ்பிரஸ் வாசகி...
மணமேல்குடி -அதிராம்பட்டினம் இடையே ஃபாணி புயல் கரையைக் கடக்கும் என பரவலாக கூறப்பட்டு வரும் இவ்வேளையில் அரசுத்துறை இதுவரை எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை.
தொலைக்காட்சி சமூக ஊடகங்களில் வரும் செய்திகளால் அதிராம்பட்டினம்...
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு!
2019ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர வரும் மே 2ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்னப்பிக்கலாம் எனவும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 3ம் தேதி முதல் நடைபெறும் என...
அதிரையில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் !
தமிழகம் முழுவதும் இன்று(10.03.2019) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் இன்று காலை முதல் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
அதிரையில் உள்ள...
NGO க்கள் என்னும் நல்ல பாம்புகள்..!! எச்சரிக்கை..!!
தூத்துக்குடி மக்கள் எப்படி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுகிறார்களோ அதே போல், நாகை, காரைக்கால் மக்கள் ONGC நிறுவனத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். அதனால், அப்பகுதியில் விவசாயம் அழிந்து மக்கள் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு...
18 வயதிற்குட்பட்டவர்கள் மெரினாவில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்- காவல்துறை எச்சரிக்கை !
18 வயது கீழ் உள்ளவர்கள் மெரினாவில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மெரினா கடற்கரையில் தங்களது பிள்ளைகளை தடையை மீறி குளிக்க...
பிளாஸ்டிக் விழிப்புணர்வு தகவல்!! (புகைப்படம்)
இப்படித்தான் நமது பிளாஸ்டிக் குப்பைகள் நமது பூமியில் ஒரு லேயராக படிந்து இருக்கிறது. இந்த லேயருக்கு கீழே மழை நீர் இறங்கவே இறங்காது.
மழைக்காலங்களில் இதற்கு கீழே செல்ல வேண்டிய தண்ணீர் செல்ல முடியாததால்...








