பொது அறிவிப்பு

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்....

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில்...
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்..!
சமீபகாலமா நம்ம ஊர் கல்லூரி, பள்ளிக்கூடங்களைச் சுத்தி இருக்க பெட்டிக்கடைகளில் ‘கூல் லிப்’னு (Cool Lip)ஒரு பொருள் அமோகமா விற்பனை ஆகுது. மாணவர்களை குறி வைக்கும் ஒரு சில நபர்களும் இதனை பள்ளி...
ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள், வீடுகள் மற்றும் கடைகளுக்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்களை...
இனி எட்டு போடாம ஏமாத்த முடியாது! டிஜிட்டல்மயமாகும் டெஸ்ட் டிராக்??
இந்திய அளவில் தமிழகத்தில் வாகன விபத்துகள் அதிகமாகி வருகின்றன. தினம் தோறும் லட்சக்கணக்கான வண்டிகள் நாடு முழுவதும் விற்பனையாகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, வாகனங்களை இயக்குபவர்களில் நாற்பது சதவிகிதத்துக்கும் அதிகமானவர்களிடம் லைசென்ஸ் இல்லை. ஓட்டுநர்...
ரேஷன் கடைகளில் 30 சதவீதமாக குறைக்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகம்: விரைவில் முற்றிலும் நிறுத்த முடிவு
சேலம்: தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விநியோகத்தை 30 சதவீதமாக குறைத்துள்ளனர். விரைவில் இதன் சப்ளையை முற்றிலும் நிறுத்திட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1.90 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்....
ஜனவரி.1 முதல் ஸ்மார் கார்ட் இருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள்!
ஜனவரி 1 ஆம்தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கக்கூடாது என்று பொதுவிநியோகத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. சுமார்...
8 மணிநேர டூட்டி; வாரம் 1 நாள் லீவு- வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கு அரசு...
சென்னை: தமிழகத்தில் சாலை விபத்துகளினால் உயிரிழப்புகள் அதிகரித்துவரும் நிலையில் அதைத் தடுப்பதற்காக வாகன ஓட்டுநர்களுக்குப் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவு விவரம்:தமிழகத்தில்...








