துபாயில் இருந்து சென்னை வந்த 14 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிப்பு
9ஆண்கள் 5பெண்களுக்கு பூவிருந்தமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டானர்.
*உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,515ஆக உயர்வு
157 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால்...
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகாளவிய அனைத்து நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது.
இப்போது ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை பாதுக்கப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனை போன்று தஞ்சாவூர்...
அதிரை லயன்ஸ் சங்கம் ஷிஃபா மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான கண் சிகிச்சை முகாம் அதிரை...
குக்கரில் சமைத்து சாப்பிடுவதை நிறுத்தினால் இதய நோய்களை தடுக் கலாம் என அரசு ஸ்டான்லி மருத்துவ மனை டாக்டர் கே.கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
உலக இதய தினத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்து வமனையின்...
தமிழகத்தில் 40 ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த (DIPHTHERIA) தொண்டை அடைப்பான் நோய் தற்போது பரவி வருவதால் அனைத்து பள்ளி மாணவ, மாண விகளுக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அதிரையில் கடந்த...