அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...
எஸ்டிபிஐ கட்சிக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் நன்றி..!
தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி,அதிராம்பட்டினம் நகராட்சி,மதுக்கூர் பேரூராட்சி மற்றும் பேராவூரணி பேரூராட்சி ஆகிய இடங்களில் இன்று(19.2.20202) நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் மற்றும் கூட்டணி கட்சி...
அதிரை உள்ளாட்சித் தேர்தல் : பதிவானது 63% சதவீத வாக்குகள்!!
நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வந்தது.
அதிராம்பட்டினம் நகர மொத்த வாக்காளர்கள் 27248 ஆக இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 63% வாக்கு பதிவு நடந்துள்ளதாக...
விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!
தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது குறித்து பேசப்பட்டது இஸ்லாமியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கடந்த...
முன்னனி ஊடகமொன்றில் அதிரை காங்கிரஸ் பிரமுகர் !
அதிராம்பட்டினம் நகராட்சிக்கான தேர்தல் நாளை. நடைபெற உள்ள நிலையில் வித்தியாசமான வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட 6வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஷஃபிக்கா இப்ராஹிம் குறித்து முன்னனி ஊடகம் ஒன்றில் செய்தியாக வெளியானது.
இதுகுறித்து இப்ராஹிம்...
அதிரையில் தண்ணீர் குழாய்க்கு கூட்டாக வாக்கு சேகரிப்பு!
அதிரையில் நேற்றைய தினத்துடன் நகராட்சி தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு முடிவடைந்தது. 6வது வார்டில் அகமது ஹாஜாவின் மனைவியும், 7வது வார்டில் அப்துர் ரஹ்மானின் மனைவியும், 11வது வார்டில் ஹாஜாவின் மனைவியும்...
அதிரை தேர்தல் களம் ! அரசியல் ஆளுமைக்கு அங்கீகாரம் தாருங்கள் என சமூக ஆர்வலர்...
45 ஆண்டுகால அரசியல் பாடம், அதிகாரிகள் மட்டத்தில் நல்ல அனுகு முறை, அன்றைய காங்கிரஸ் கட்சியானலும், அடுத்து வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியானாலும்.செல்வாக்கும் சொல் வாக்கும் ஒருங்கே அமைந்த மமீசெ வம்சத்தினரின்...








