Wednesday, December 17, 2025

அரசியல்

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில  முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...
அரசியல்

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில  முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மீனவர்கள் நீண்டகால கோரிக்கை மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...
spot_imgspot_imgspot_imgspot_img
அரசியல்
புரட்சியாளன்

பயங்கரவாதிகள் என்று விவசாயிகளை சொல்பவர்கள் மனிதர்களே கிடையாது – பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி...

"நமக்காக உணவு வழங்கும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்வதா? விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்பவர்கள் யாராக இருந்தாலும்சரி, அவர்கள் மனிதர் என்றே அழைக்கப்பட தகுதியற்றவர்கள்" என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, அம்மாநில...
admin

மதுக்கூரில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம்…!

தஞ்சை மாவட்டம்,மதுக்கூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏர்க்கலப்பையை வைத்துக்கொண்டு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதில் காங்கிரஸ் கமிட்டி...

பத்திரிக்கையாளர்களை மிரட்டும் பாமகவினர் !

அன்புமணியை கேள்வி கேட்ட ஜெயா டிவி நிருபர் மீது காரை ஏற்றி தாக்குதல்! தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 1ஆம் தேதி...

லவ் ஜிஹாத், பாஜகவுக்குள் புயலை கிளப்பும் குஷ்பு!

லவ் ஜிஹாத் என்கிற போலி சொல்லாடலை பா ஜ க புதிதாக உருவாக்கி வெறுப்பு அரசியலை வளர்த்து மக்களை பிரிக்கும் சூழ்ச்சியை கையாள நினைப்பது அபத்தமானது என பாஜாகவில் சமீபத்தில் இணைந்த...

ஏரிபுறக்கரை ஊராட்சி கட்டிடம் திறப்பு எப்போது?

அதிராம்பட்டினம் அருகே உள்ளது ஏரிப்புறக்கரை ஊராட்சி இந்த ஊராட்சி மன்றத்திற்கான கட்டிடம் கடந்த 1990ஆம் ஆண்டு கட்டி பயன்பாட்டிற்கு வந்தன. அப்பொழுதிலிருந்தே இக்கட்டிடத்தில் ஊராட்சி பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது, இந்த நிலையில் மிகவும் பழமையான...

தவக்களையும்,உதய நிதியும்!

ஏமாற்றத்தில் உடன்பிறப்புக்கள் முந்தானை முடிச்சு படம் வெளியான நேரத்தில் அந்த படத்தில் நடித்திருந்த தவக்களை என்ற நடிகரின் நடிப்பு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தவக்களையை பல ஊர்களுக்கும் அழைத்து சென்று, முந்தானை முடிச்சு...