அரசியல்

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...
அதிரை நகராட்சித் தேர்தல் முடிவுகள் !(LIVE)
அதிரை நகராட்சியில் கடந்த 19.02.2022 அன்று உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. அதிரையில் மொத்தமுள்ள 27 வார்டு உறுப்பினர்களுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவு இன்று 22.02.2022 அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் வாக்கு...
அதிரை நகராட்சியில் யாருக்கு எத்தனை இடங்கள் : அதிரை எக்ஸ்பிரஸ் – ன்...
அதிரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல் 19.02.2022 சனிக்கிழமையன்று நடந்தது. இதில் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களிடம் அதிரை வரலாற்றில் முதல் முறையாக அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் (EXIT POLL) கருத்துக்...
(பாகம் 2) அதிரை எக்ஸ்பிரஸ் – ன் EXIT POLL தேர்தலுக்கு பிந்தைய கருத்து...
அதிரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களிடம் அதிரை வரலாற்றில் முதல் முறையாக அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் (EXIT POLL) கருத்துக் கணிப்பு...
(பாகம் 3) அதிரை எக்ஸ்பிரஸ் – ன் EXIT POLL தேர்தலுக்கு பிந்தைய கருத்து...
அதிரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களிடம் அதிரை வரலாற்றில் முதல் முறையாக அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் (EXIT POLL) கருத்துக் கணிப்பு...
அதிரை எக்ஸ்பிரஸ் – ன் EXIT POLL தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்...
அதிரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களிடம் அதிரை வரலாற்றில் முதல் முறையாக அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் (EXIT...
எஸ்டிபிஐ கட்சிக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் நன்றி..!
தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி,அதிராம்பட்டினம் நகராட்சி,மதுக்கூர் பேரூராட்சி மற்றும் பேராவூரணி பேரூராட்சி ஆகிய இடங்களில் இன்று(19.2.20202) நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் மற்றும் கூட்டணி கட்சி...








