தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்பது தமிழகத்தில் 6 என்ற அளவில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக ஓமன்...
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க நாளைய தினம் ஒருநாள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதனை அடுத்து தமிழக அரசும் இந்த உத்தரவை அப்படியே அமல்படுத்த...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் 9000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள்...
திருச்சி: துபை, சாா்ஜா, சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த விமானப் பயணிகளில் 26 போ், கொரோனா சிறப்பு மையத்தில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் விமானப் பயணிகள் தீவிர சோதனைக்குப்...
கொரோனா அச்சுறுத்தல் சென்னை முழுவதும் டீக்கடைகளுக்கு கட்டுப்பாடு
டீ டம்ளர்களை சோப் ஆயில் போட்டு கழுவ வேண்டும்.
டீ மாஸ்டருக்கு காய்ச்சல் இருந்தால், உடனே அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்"
டீக்கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்...