தொழில்நுட்பம்
வீட்டு உபயோகப் பொருட்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ள ரென்டோ மோஜோ நிறுவனம், தன் இணையதளத்தின் மூலம் தற்போது ஸ்மார்ட்போன்களையும் வாடகைக்கு விடுகிறது. குறைந்தபட்சமாக மாதத்திற்கு ரூ.399 முதல் வாடகை செலுத்தி ஸ்மார்ட்போன்களைப்...
குறுந்தகவல்களை பகிர பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான வாட்ஸ் அப், பயனாளர்களை கவர அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
குறுந்தகவல்களை பகிர பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான வாட்ஸ் அப், பயனாளர்களை கவர அவ்வப்போது புதுப்புது...
நாட்டிலேயே முதன்முறையாக, சிம்கார்டு இல்லாமல் மொபைல் ஃபோனில் பேசும் வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் ஜூலை 25-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.
இதுதொடர்பாக பிஎஸ்என்எல் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: நாட்டிலேயே முதன்முறையாக இணையதளம் வாயிலாக இயங்கும்...
இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் புதிய வசதியைக் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போதுள்ள டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட் போன் , இன்டர்நெட் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற அளவு பலரும் இணையத்தில் மூழ்கிப்...
பிராட்பேண்ட் மற்றும் வைஃபை மூலம் தொலைபேசி அழைப்புகளை செய்யும் வசதிக்கு டிராய் ஒப்புதல் அளித்துள்ளது!
தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள ஏர்டெல் மற்றும் ஜியோ என இரு நிறுவனங்களும் தங்களுக்குள் போட்டியாக பல்வேறு புதிய திட்டங்களையும்...