செய்திகள்

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற தலைப்பில் சிறப்பு போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது....

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில் TIE BREAKER முறையில் MADUKUR FC இரண்டு கோல்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர் விளையாடினர் இதில் ROYAL FC அணியினர் இரண்டு கோல்...
அதிரை காவல் நிலையம் அருகே திடீர் சாலை மறியல்…!(படங்கள் இணைப்பு)
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று இரவு போலீசார் கல்லூரி மாணவரை தேவையில்லாமல் தாக்கியதால் அருகாமையில் நின்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஜியாவுதீன் அவர்கள் நியாயம் கேட்டபோது அவரையும் தாக்கியதால் அப்பகுதியில்...
அதிரை கடற்கரைத் தெரு அமீரக அறிவிப்பு!!
அன்பான சகோதரர்களே! நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் முக்கிய பொது குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 03-11-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முரக்கபாத் அருகே உள்ள சகோதரர்...
டெல்லி-நேபாளம் நேரடி பஸ் வசதி துவக்கம்!
நேபாள நாட்டின் ரோப்லா மாவட்டத்தை புதுடெல்லியுடன் இணைக்கும் வாராந்திர நேரடி பஸ் சேவை இன்று தொடங்கியது. இந்த பஸ் புதன்கிழமைகளில் ரோப்லாவில் உள்ள லிவாங் நகரில் இருந்து புறப்பட்டு பியுத்தான், பாலுவாங், நேபாள்கஞ்ச்...
அதிரையர்கள் மூன்று பேர் கைது ! தொடரும் பதற்றம் ?
அதிரை காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த மூவரை காவல்துறை கைது செய்துள்ளது.
அதிரை காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த வாகன ஓட்டுனர்கள் அன்வர், வழக்கறிஞர் நிஜாம், செய்புதீன் ஆகியோரை திடீரென கைது...
அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை -2 சார்பில் தெருமுனை கூட்டம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினதில் இன்று (16/10/2017) இரவு இஷா தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை-2 சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டம் அதிரை தக்வா பள்ளிவாசல் அருகாமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்புரை அஸ்ரப்தீன்...
மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன்...
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாககுழுவினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அதிரைபேரூராட்சி நலன் குறித்து மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 16.10.2017 திங்கட்கிழமையன்று நடைபெற்ற பொதுமக்கள் குறை...








