செய்திகள்

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
TIYA வின் சார்பில் வழங்கப்பட்ட ஃபித்ரா அரிசி!!
TIYA வின் அன்பு வேண்டுகோளை ஏற்று தங்களின் ஃபித்ராக்களை வழங்கிய நல் உள்ளங்களுக்கு
இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம். எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்.
புனித மிக்க ரமளான் மாதத்தில் அதிகமதிக நன்மைகளை நாடி தாராளமாக TIYAவிற்க்கு வழங்கி...
அதிரையில் இளைஞர் பட்டாளம் கொண்டாட்டம்!!
ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாள் பண்டிகை தமிழகத்தில் இன்று புதன்கிழமை காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில்...
அதிரையர்களின் உற்சாக பெருநாள் கொண்டாட்டம் !!(படங்கள்)
தமிழகம் முழுவதும் இன்று நோன்புப் பெருநாள் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இன்று அதிரையிலும் நோன்புப் பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
காலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து பெருநாள் தொழுகை தொழுது,...
அதிரையில் ஈத் கமிட்டி நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை !(படங்கள்)
தமிழகம் முழுவதும் இன்று நோன்புப் பெருநாள் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இன்று அதிரையிலும் நோன்புப் பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்திய நோன்புப் பெருநாள்...
மணிக்கு ஒருமுறை தடை செய்யப்படும் மின்சாரம் – அதிரையில் அவலம் !
தமிழகம் முழுவதும் நாளை நோன்புப் பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான தயாரிப்புகளில் முஸ்லீம்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதிரையிலும் இன்று மாலை முதலே பெருநாள் வேலைகள் களைகட்டத்தொடங்கிவிட்டன. கறி வாங்குவது, சிகை...
அதிரையில் களைகட்டும் பெருநாள் ஏற்பாடுகள் !
அதிரையில் இருபத்து ஒன்பது நோன்பிருந்து இன்று ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத் திருநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர் .
அதில் முதலானவையாக ஆட்டுகறி வாங்க கூட்டம் அலை மோதுகின்றன. மறுபுறம் சிகை
அலங்காரம் செய்துக்கொள்ள காத்திருக்கும்...








