செய்திகள்
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....
அதிரை: குப்பைக்கு போன குர்பானி கரி !
இம்மாதம் 22ஆம் திகதி இந்தியா இலங்கை உள்ளிட்ட நாடுகளின் நபி இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக ஹஜ்ஜு பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடபட்டன.
நபி இப்ராஹிம் அவர்களின் புதல்வரை அறுத்து பலியிட இரைவனின்...
மதுக்கூர் தமுமுக மூலம் நேரடியாக கேரள மக்களுக்கு நிவாரண உதவி….!
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் தமுமுகவினர் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி.
கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மதுக்கூரில் தமுமுக அமைப்பினர் பொதுமக்களிடம் வசூல் செய்தனர். ரூபாய் 3.5 லட்சம்...
அதிரையில் கஞ்சா விற்ற கயவன் கையும் களவுமாக பிடிபட்டான் !
அதிரையில் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்ற முதியவரை தமுமுகவினர் மடக்கி பிடித்தனர்.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் தொண்டியை சேர்ந்த சுல்த்தான் என்பவர் அவ்வப்போது பேருந்து நிலையத்தில் வந்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே...
அதிரையில் குளு குளு மழை..!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வெளுத்து வாங்கி வந்த நிலையில்.
இன்று (27/08/2018) திங்கள்கிழமை மாலை 06:30 மணிமுதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
அரை மணிநேரமாக பெய்து வரும் கன...
நாளை மல்லிப்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை….!
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
ஆகவே இத்துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், நாடியம்,குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்...
அதிரை அருகே படியில் பயணம் செய்தவர் கீழே விழுந்து விபத்து !!
பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் அப்துல் ஜப்பார் என்பவர் படியில் நின்றவாரு பயணம் செய்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்ததாக தெரிகிறது.
இதில் அவரது நெற்றியில் பலத்த காயம்...









