செய்திகள்
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....
அதிரையில் சிறப்பாக நடைபெற்ற ரோட்டரி சங்கத்தின் இலவச மருத்துவ முகாம்…!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து இன்று (25.8.2018) சனிக்கிழமை அதிரை நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமை...
அதிரை ஈத் மிலன் கமிட்டியின் பெருநாள் சந்திப்பு நேரலை (Live) ஒளிபரப்பு!!
அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6 ம் ஆண்டு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பெருநாள் சந்திப்பில்...
பண்ணவயலில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பண்ணவயலில் சாலை மறியல்.
பட்டுக்கோட்டை பேராவூரணி இடையே இணைக்கும் பிரதான சாலையாகும். பண்ணவயலில் இயங்கி வரும் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சாலை மறியல்.சாலை...
சாரல் மழைக்கு சாய்ந்த மின்சாரம் ; அதிரையர்கள் குமுறல்..!
அதிரையில் இன்று (23-08-2018) இரவு 9 மணியளவில் மழை காற்று வீசியது.
இரவு 9.15 மணியளவில் மிதமான காற்றுடன் லேசான மழை பெய்ய துவங்கியது.
இந்த சாதாரண மழைக்கே அதிரை நகரம் முழுவதும் மின்சாரம்...
காரணமின்றி மூடப்பட்ட நூலகம் திறக்கப்படுமா??
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மழவேனீற்க்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு நூலகம் கடந்த 8 வருடங்களாக பூட்டிய நிலையில் உள்ளது.
கடந்த 2010 ம் ஆண்டுகளில் நடுவிக்காடு ஊராட்சி...
பட்டுக்கோட்டை அருகே விபத்தை ஏற்படுத்தும் ரைஸ் மில்…..!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கும் பண்ணவயலுக்கும் இடையே உள்ள அரிசி ஆலையில் இருந்து வரும் துகள்களால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
பட்டுக்கோட்டை அருகே சிவக்கொல்லை பேருந்து நிலையத்திருக்கும்,நைனாங்குளம் பேருந்து நிலையத்திற்கும் இடையே அரிசி அரைவை...









