செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
தரத்திலும்,சேவையிலும் முதலிடம் பிடித்த பட்டுக்கோட்டை அரஃபா டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம்….!
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அரஃபா டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம் தரத்திலும் சேவை வழங்குவதிலும் முதலிடம் பிடித்துள்ளது.
மக்கள் கருத்து மையம் என்கிற கருத்துக்கணிப்பு அமைப்பு மற்றும் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் தமிழர் கலைப் பேரவை இணைந்து...
அதிரையில் அசத்தும் சுட்டீஸ்!!
தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை உலகம் முழுவதிலும் கொண்டாடபட்டு வருகிறது.
நேற்றைய தினம் வளைகுடா போன்ற நாடுகள் பெருநாள் கொண்டாடிவிட்ட நிலையில் இன்று இந்தியா முழுதும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வெளியூர்களில் பணி நிமித்தமாக வசிக்கும்...
குதூகலமாக பெருநாளை கொண்டாடிய அதிரையர்கள்! (புகைப்படங்கள்)
இஸ்லாமியர்களின் புனிதமிக்க பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் நேற்றைய தினம் உலகத்தின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டது.
அதே போன்று இன்று அதிரையிலும் இளைஞர்கள் , சிறுவர்கள் என அனைவரும் இந்த தியாகத் திருநாளை சிறப்பாக...
‘அதிரை எக்ஸ்பிரஸ்’ செய்தி நிருபர்கள் பெருநாள் கொண்டாட்டம்!! (புகைப்படங்கள்)
உலகமெங்கும் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று, வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகள் பெருநாளை நேற்றே கொண்டாடின.
இந்தியா முழுவதும்...
அதிரையில் 5 குளங்களுக்கு முதற்கட்டமாக நீர் நிரப்பப்படும் கோட்டாட்சியர் அறிவிப்பு!!
கர்நாடகவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து காவிரி நீரின் வரத்து தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்த நீரானது கொள்ளிடம் வழியாக கடலில் கலப்பதை கண்டித்தும் கடை மடை பகுதிக்கு உரிய நீரை பாசனத்திற்க்கு வழங்க...
சர்வதேச பிறையின் அடிப்படையில் மல்லிப்பட்டினத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் ![படங்கள்]
வளைகுடா நாடுகள் மற்றும் சில வெளிநாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி இன்று அதிரையை அடுத்த மல்லிப்பட்டினத்தில் சர்வதேச பிறையின் அடிப்படையில்...









