செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
அதிரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைப்பு !
அதிரை எக்ஸ்பிரஸ்;- தஞ்சாவூர் மாவட்டம் அதிரம்பட்டினத்தில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் காலம் தொடங்கி பொதுமக்களை கடுமையாக வாட்டி வருகிறது. இந்நிலையில்...
அதிரை அரசு மருத்துவமனையில் புதிய நவீன தொழில்நுட்ப வசதிகள்.,MLA சி.வி.சேகர் துவக்கி வைப்பு..!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அரசு பொது மருத்துவமனைக்கு இன்று பட்டுக்கோட்டை எம.எல்.ஏ சி.வி. சேகர் அவர்கள் இன்று அரசு பொது மருத்துவமனையில் கணிணி எக்ஸ்ரே, ஸ்கேன் கருவி மற்றும் இரத்த சேமிப்பு மையம்,...
முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிக் பள்ளியில் 22வது தண்ணீர் தினம் கடைபிடிப்பு..!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பிரிலியண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த(22/03/2018) வியாழன் அன்று காலை 22வது உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கபட்டது.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் இளைய தாளாளர் M. அமானுல்லாஹ் அவர்கள்...
முத்துப்பேட்டையில் BJPயை கண்டித்து SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து சோஷியல் டெமாகிரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(SDPI) கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.
9000கோடி திருடிய BJPயின் மாநிலங்களைவை உறுப்பினர் மல்லையாவையும், 11,300கோடி...
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிற செய்தி ஊடங்களுக்கு சவால் விடும் அதிரை எக்ஸ்பிரஸ்..!!
உலகம் முழுவதும் தொலைக்காட்சி இருந்தாலும் உள்ளூர் செய்தித்தளம் முதல் முறையாக அதிரையில் கொண்டுவந்தது உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் அது அனைவரும் அறிவீர்...
இந்த தளம் கொண்டுவந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தது.
ஒவ்வொரு முறையும் தொழில்நுட்ப வளர்ச்சியின்...
சசிகலா கணவர் நடராஜன் மரணம்.,பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் நேரில் சென்று ஆறுதல்…!
சசிகலாவின் கணவர் நடராஜன் ஒரு சில தினங்களுக்கு முன்பு நெஞ்சி வழியால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் (20/03/2018) நடராஜன் உடல்நிலை மோசமடைந்து நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து, நடராஜனின் உடல்...








