CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தை முன்னின்று நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீரான் ஹைதர் மற்றும் சபூரா ஜர்கர் ஆகியோரை மத்திய அரசு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது....
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் பரவலாக மழை பெய்தது.
கடந்த சிலநாட்களாக வெயில் வாட்டி வந்தநிலையில் இன்று(மே.13) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பரவலாக மழை பெய்ய தொடங்கியது.வெயிலின் தாக்கத்தால் அவதிபட்ட மக்கள்இந்த மழையினால்...
அதிராம்பட்டினத்தில் வடநாட்டு தொழிலாளர்கள் கட்டிட பணி உள்ளிட்ட இதர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் பீகார்,உபி,ஜார்கண்ட் பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் அதிரையில் தங்கி பணி செய்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் போடப்பட்ட ஊரடங்கில்...
மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் என்.எம்.எஸ் நெய்னா முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் மதுக்கூர் பசீர் ஸ்டோர் என்.எம் அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், என்.எம்.எஸ் ஹாஜா அலாவுதீன், என்.எம்.எஸ் ஜபருல்லா,...