அதிரையை சேர்ந்தவர் ஜஹபர் அலி. உள்ளூரில் தொழில் செய்ய வேண்டும் என சிறு வயதிலிருந்தே விருப்பம் கொண்ட இவர், குடும்ப சூழல் காரணமாக வெளிநாட்டிலேயே பல ஆண்டுகள் பணிபுரிந்தார். தற்போது வெளிநாட்டு வாழ்க்கைக்கு...
அதிராம்பட்டினம் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற அரசு ஆணையிட்டு பூர்வாங்க பணிகளில் முடிக்கப்பட்டது.
இதனையடுத்து முதல் ஆனணயாளராக சசிகுமார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற அவர் அலுவலக உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க ஆணைப் பிறப்பித்தார்.
அதன்படி அலுவலக...
அதிரை வாழ் அமெரிக்கர்கள் சார்பில் நடைபெற்ற இணையவழி குர்ஆன் போட்டியில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது அதன் நேரலை காட்சிகளை பின்வரும் நிரலியை சொடுக்கி...
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் நேற்று மாலை 4.30 மணி அளவில் அதிராம்பட்டினத்தில் முத்தம்மாள் தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தேர்வு...
அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் யூசுப். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இவர், அந்நாட்டு பழக்கவழக்கங்களை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக ஹெலிகாப்டரில் தான் பயணித்ததை...