தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 24.01.2020 அன்று தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் N.முஹம்மது புகாரி MBA அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் தலைமைத்துவத்திற்கான...
அதிரை தாரூத் தவ்ஹீத் சார்பாக பல்வேறு மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள் அதிரையில் நடைபெறுவது வழக்கம். இதனடிப்படையில் தற்போது உள்ள அரசியல் சூழலில் மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து...
அதிராம்பட்டினத்தின் பாரம்பரிய குடும்பங்களில் ஒன்றான MMS குடும்பத்தினர், இன்று தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், குடும்பத்தோடு தங்களை திமுக-வில் இணைத்துக்கொண்டனர்.
இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸிடம் MMS குடும்பத்தினர் கூறியதாவது : சுதந்திர...
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக...
ஜனவரி 23, குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து பல மாநிலங்களில் எதிர்ப்பு வலுப்பெற்றிருக்கும் நிலையில்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், இமாம் ஷாஃபி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இன்று காலை குடியுரிமை சட்டத்தை...