Adirampattinam
அதிரையில் முடங்கிய ஏர்டெல் : முனுமுனுக்கும் பொதுமக்கள்!!
இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் என்றழைக்கப்படும் ஏர்டெல் நிறுவனம் இன்று அதிரையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது.
தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக அதிரையில் ஏர்டெல் நெட்வொர்க் அதிக வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்திருக்கிறது. இருப்பினும்,...
அதிரை ஹாஜா ஷெய்கு அலாவுதீன் வலியுல்லா 583 ம் ஆண்டு கந்தூரி விழா :...
அதிரை கடற்கரை தெரு ஹஜ்ரத் ஹாஜா ஷெய்கு அலாவுதீன் வலியுல்லாவின் 583 ம் ஆண்டு கந்தூரி விழா இன்று நடைபெற உள்ளது.
முன்னதாக 26.08.2022 வெள்ளிக்கிழமை மாலை இந்த ஆண்டுக்கான கொடிமரம் ஏற்றப்பட்டது.
இதனையடுத்து...
மரண அறிவிப்பு:- முகமது ராவுத்தர்.!
புதுதெருவைச் சேர்ந்த மர்ஹும் நைனா முகமது அவர்களுடைய மகனும், மர்ஹும் மைதீன் பக்கீர் அவர்களுடைய தம்பியும், கறிக்கடை நிஜாம், சபீக்கான் அவர்களுடைய தகப்பனாரும், கறிக்கடை அகமது சுபீர், சமையல் நைனா முகமது இவர்களுடைய...
கோவிஷீல்டு தட்டுப்பாடு ! அயல்நாடு செல்வோர் விரைந்து ஊசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தல் !
கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின்,ஸ்புட்னிக் ஆகியவைகளை இந்தியாவில் அறிமுகம் செய்து மக்களுக்கு செலுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கோவாக்சின் தவிர்த்து இதர ஊசிகளுக்கு அயல் நாடுகள் முக்கியத்துவம் அளித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது...
மரண அறிவிப்பு:- நாகூர் பிச்சை.!
காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது சாலீஹ் அவர்களின் மகனும், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் வா.மு நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹும் சாகுல் ஹமீது,முஹம்மது இகபால் ஆகியீரின் மச்சானும், N முஹம்மது...
அதிரையில் மூன்றரை பவுன் செயின் தவறவிட்ட பெண் – உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுகோள்!
அதிராம்பட்டினம் மேலத்தெருவை அடுத்த சாணாவயல் ஃபாத்திமா பள்ளிவாசல் அருகே பெண்மணி ஒருவர், தனது மூன்றரை பவுன் செயினை தவறவிட்டுள்ளார். சென்று வந்த பல இடங்களில் தேடி அழைந்தும், நகை கிடைக்காததால் அப்பெண் மிகுந்த...









