அதிராம்பட்டினம் பிரதான பகுதியை சேர்ந்தவர்கள் காமில்-பாமில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நண்பர்களான இருவருக்கும் தலா 8 வயதிருக்கும். இருவரும் அப்பகுதியில் உள்ள கருவங்காட்டிற்கு பகல் வேளைகளில் செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனை அவதானித்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர் இச்சிறுவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர். …
Awareness
- மாநில செய்திகள்
சிக்கன் கிரேவியுடன் குளிர்பானம் – தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தூத்துக்குடியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் அருந்திய தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் சாப்பிட்ட உணவுப் பொருட்கள் இரண்டும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் இளங்கோவன் மனைவி கற்பகம். கற்பகம்…
- உள்நாட்டு செய்திகள்சமூகம்
கொரோனா உதவி கேட்ட பெண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆபாச படங்கள்… அவசர காலத்தில் இப்படியும் அவலங்கள்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்இணையதள பயன்பாடு பரவலாக்கப்பட்ட கடந்த சில ஆண்டுகளில், சமூக வலைதளங்கள் சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளன. தினசரி நடவடிக்கைகளை அப்டேட் செய்வோர் முதல் சமூக வலைதளத்தை தங்கள் தொழிலுக்கான இணைப்பாகப் பயன்படுத்திக்கொள்வோர் வரை இந்த வரிசை நீளும். இவை தவிர…
-
கொரானா ஊரடங்கால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை யாரும் வெளியில் செல்லாமல், வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக காத்தாடி எனும் பட்டம் விடுதலில் பெரும்பாலான நேரத்தை இளைஞர்கள் கழித்து வருகின்றனர். இதனால் அதிரை வானில் வட்டமடிக்க தொடங்கியது…
-
கொரோனா என்னும் கொடிய வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க உலக நாடுகளிடம் இருக்கும் ஒரே மருந்து, மக்களை வெளியே அனுமதிக்காமல் வீட்டிலேயே இருக்க வைப்பதுதான். இதனாலேயே உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் அரசின் ஊரடங்கை…