Saturday, September 13, 2025

Corona Virus

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும் நிலையில், கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு...

தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது ஓமிக்ரான் கொரோனா… சென்னையில் ஒருவருக்கு பாதிப்பு!

தமிழ்நாட்டில் முதல் ஓமிக்ரான் கொரோனா கேஸ் பதிவாகி உள்ளது. சென்னையை சேர்ந்தவருக்கு ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா தற்போது உலகம் முழுக்க 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிக்கொண்டு இருக்கிறது....
spot_imgspot_img
தமிழக சட்டமன்றத் தேர்தல்
புரட்சியாளன்

தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்த வேண்டும் – ஹைகோர்ட் கடும் கண்டனம்!

மே 2-ம் தேதியன்று கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு விசாரணையின்...
புரட்சியாளன்

கர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!

கொரோனா தொற்று பரவல் மிக தீவிரம் அடைந்துள்ள நிலையில், கர்நாடகாவில் நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 34,000...
புரட்சியாளன்

தமிழகம், கேரளாவை புகழ்ந்து தள்ளும் வடமாநில சேனல்கள் – ஏன் தெரியுமா ?

தமிழகம், கேரள மாநிலங்கள் வட மாநிலங்களை விட சிறந்த மருத்துவ கட்டமைப்புகளை கொண்டுள்ளதாக வட மாநில சேனல்கள் பாராட்டி வருகின்றன. இந்தியா முழுவதும் கொரோனாவின் முகம் மீண்டும் மக்களை படுத்தி எடுத்து வருகிறது. உலக...
admin

அதிரையில் அதிகரிக்கும் கொரோனா! கட்டுபாடுகளை கடைபிடிக்க அதிகாரிகள் வேண்டுகோள்!!

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது. மகாரஷ்டிரா,குஜராத் போன்ற வட மாநிலங்களில் இத்தொற்றின் தீவிரம் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதன் தாக்கம் தமிழகத்திலும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. சென்னை போன்ற பெரு...
புரட்சியாளன்

‘கும்பமேளா, தேர்தல் பொதுக்கூட்டங்களை உச்சநீதிமன்றம் தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது’ – சிவசேனா!

ஹரீத்வார் கும்பமேளா மற்றும் மேற்கு வங்க தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நடந்து கொண்டிருந்தால் இன்று நாட்டில் கொரோனா பரவல் இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றிருக்காது என சிவசேனா...
புரட்சியாளன்

தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் புதிய கட்டுப்பாடுகள் – முழு விவரம்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால், ஏற்கனவே...