Saturday, September 13, 2025

SISYA

அதிரை வந்த அமைச்சர் மெய்யநாதன்! மரக்கன்றுகள் நட்டு சிறப்புரையாற்றினார்!(படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான வாழைக்குளத்தை சில நாட்களுக்கு முன்பு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தின்(கைஃபா) உதவியுடன் தூர்வாரி மீட்டெடுத்தது. மேலும்...

அதிரையில் 7வது நாளாக தொடரும் கடற்கரை மறுசீரமைப்பு பணி!

கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி பொதுமக்களின் பொழுதுபோக்கு தளமாக மாற்றும் பணிகள் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது....
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்
புரட்சியாளன்

அதிரை வந்த அமைச்சர் மெய்யநாதன்! மரக்கன்றுகள் நட்டு சிறப்புரையாற்றினார்!(படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான வாழைக்குளத்தை சில நாட்களுக்கு முன்பு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தின்(கைஃபா) உதவியுடன் தூர்வாரி மீட்டெடுத்தது. மேலும்...
புரட்சியாளன்

அதிரையில் 7வது நாளாக தொடரும் கடற்கரை மறுசீரமைப்பு பணி!

கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி பொதுமக்களின் பொழுதுபோக்கு தளமாக மாற்றும் பணிகள் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது....
admin

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நூற்றாண்டு : விழாக் கோலத்தில் புதுமனைத்தெரு!! (படங்கள்)

அதிரையில் 1920 ம் ஆண்டு முஹல்லாவாசிகளுக்கும், பொது மக்களுக்கும் சேவை மனப்பான்மையோடு ஆரம்பிக்கப்பட்ட ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்போது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வண்ணமாய்...
admin

அதிரை வரலாற்றில் புதிய சாதனை : நூற்றாண்டை கடந்தது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்!!

அதிரையில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து 1920 ம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று வரையிலும் முஹல்லாவாசிகளுக்கும், பொது மக்களுக்கும் பல எண்ணற்ற சேவைகளை செய்து வந்த அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்போது நூற்றாண்டு...
admin

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிரை அரசு மருத்துவமனை இணைந்து வழங்கிய கபசூரக் குடிநீர்!!...

உலகையே உலுக்கி ஆளும் கொரோனா எனும் உயிர்கொல்லி நோயை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் நோயை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வரும்...