Friday, March 20, 2026

மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம்….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் நகரம் சார்பாக SDPI கட்சியின் கலந்தாலோசனை கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள்,செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வருகின்ற செப்டம்பர் 10ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது என்று தீர்மானம் செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் SDPI கட்சி நகரத் தலைவர் அப்துல் பஹத் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் ரஹீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மரக்காவலசை உள்ளிட்ட ஊர்களின் கட்சி நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img